ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் மூலம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 783 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்தாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2, 844 பேருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.