உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அனைத்து கத்தோலிக்க பள்ளிவாசலுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.