அனைத்து கத்தோலிக்க பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பு-அஜித் ரோஹண

ajith rohana1 1
ajith rohana1 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அனைத்து கத்தோலிக்க பள்ளிவாசலுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.