எதிர்வரும் வாரங்களில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு – பத்மா குணரத்ன

mqdefault 1
mqdefault 1

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அவதான நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன அறிவுறுத்தியுள்ளார்.