இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் PMO Tamil News 003
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் PMO Tamil News 003

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை  இன்று (29) முற்பகல்  அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை  நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.