வெலிசர விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் இன்று (01) பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது 140 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சில முடிவுகள் கிடைக்கப்பெறவுள்ளதாவும், தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.