புதிய முறையில் தேர்தல் நடத்தப்படுமாயின் அது, சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமையும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றில் தேர்தல் சட்டமூலம் முன்வைக்கப்படுமாயின் அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.