யாழில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர்30 இற்கும் மேற்பட்டோர் காவற்துறையினரால் கைது!

5497ecd1 a528 43f8 bb90 fcdd0d624bb1 1
5497ecd1 a528 43f8 bb90 fcdd0d624bb1 1

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

5497ecd1 a528 43f8 bb90 fcdd0d624bb1

இன்று மாலை யாழ்ப்பாணம் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ் நகர பகுதியில்  இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

61b4a81c b362 43c2 9ee3 f4ed827844da

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வீதிகளில் இன்று மாலை யாழ்ப்பாணம் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செலலப்பட்டனர்.