கொரோனா தொற்றால் நேற்றைய தினம் (04) 11 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் நேற்றைய தினம் (04) 11 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.