பெற்றோரை இழந்த நிலையில் அம்மப்பாவினுடைய அரவணைப்பில் வாழ்ந்து சாதித்த மாணவன்!

received 1505715833101759
received 1505715833101759

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை முடிவுகள் நேற்று முன் தினம் (04) மாலை வெளியாகியிருந்தன இதனடிப்படையில் கலை துறையில் 3A பெறுபேற்றினை பெற்று மாவட்டத்தில் 13 வது இடத்தை பிடித்துள்ளார் துஷ்யந்தன் தனுஜன்.

தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் அம்மப்பாவினுடைய அரவணைப்பில் துஷ்யந்தன் தனுஜன் கல்வி கற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,