இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் அந்த வீட்டில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.