இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிப்பு!

201804161442505677 Indian arrested for visa violations in Lanka SECVPF
201804161442505677 Indian arrested for visa violations in Lanka SECVPF

தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரையான 60 நாட்களுக்கு இவ்வாறு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.