நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு 200 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்றிரவு இவ்வாறு மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.