சமாதான நல்லிணக்கமும், ஊடகங்களின் பங்களிப்பும், சர்வமதத்தின் வளர்ச்சியும் என்னும் தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சியில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஆற்றுப்படுத்தல் நல்லிணக்க குழுவின் ஏற்பாட்டில் கரித்தாஸ் கியூடெக் மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.