தொற்றா நோயாளர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு அதிகம் – விந்தியா குமாரபேலி

4 1
4 1

நீண்டகால தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் விந்தியா குமாரபேலி தெரிவித்துள்ளார்.

இதனால் நோயாளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தொற்றா நோயாளர்களுககான சிகிச்சைகளை நடத்துவது குறித்தும் பிரதேசங்களில் நடமாடும் சிகிச்சை முகாம்களை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.