கட்டார் நாட்டின் தேசிய தின வைபவம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று மாலை கட்டார் தூதரக பிரதம அதிகாரி காலித் சாலஹ் அல்-மாரி தலைமையில் நடைபெற்ற து .
நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் மகளீர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கலந்துகொண்டார் .
தேசிய தின நினைவு கேக் வெட்டி இந்த நிகழ்வு இலங்கையில் கொண்டாடப்பட்டுள்ளது .