திருகோணமலையில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

kaithu
kaithu

திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்தில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த இருவரை நேற்று (26) இரவு கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மீட்டகப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் நிலாவெளியைச் சேர்ந்த 39 வயதுடையவரும் இறக்கக்கண்டியைச் சேர்ந்த 34 வயதுடையவர்களான இருவரை சந்தேகத்தில் கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்