வாகன அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

Driving License
Driving License

மேல் மாகாணத்தில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 2021.05.28 ஆம் திகதியில் இருந்து 2021.06.06 ஆம் திகதி வரையில் இவ்வாறு குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.