தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 755 பேர் கைது!

thanimai 6
thanimai 6

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்  பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.