தற்போது மக்கள் மத்தில் அதிகமாக பேசப்படக்கூடிய கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பில் வைத்திய நிபுணர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
யாழ் மருத்துவ சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வைத்திய நிபுணர்களால் இவ்வாறு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.