ஒரே நாளில் 50க்கும் அதிக கொவிட் மரணங்கள் பதிவு

111776132 mediaitem111776131
111776132 mediaitem111776131

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,844 ஆக உயர்வடைந்துள்ளது.