தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,353 பேர் கைது

thanimai 6
thanimai 6

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,353 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் அதிகளவானோர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்