யாழ்.நகர் மத்தியில் வெடிக்காத நிலையில் செல் மீட்பு!

IMG 20210617 WA0009
IMG 20210617 WA0009

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ளவடிகாலிருந்து செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை யாழ் மாநகர பணியாளர்கள் துப்பரவுப் பணியை மேற்கொள்ளும்போது செல்லை இனங்கண்டு யாழ்ப்பாணப் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

காவல்துறையினர் குண்டினை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற இதே பிரதான வெள்ள வடிகாலில் கொடிய விஷ பாம்புகள் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது