நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று ( 26.06.2021 ) மாத்திரம் 27 ஆண்களும் 12 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றையதினம் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,944ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.