தமிழ் தலைமைகளை குற்றம் சுமத்திய டக்ளஸ்

12
12

மயிலிட்டி பகுதியில் கடற் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது மக்கள் தங்கள் குறை நிறைகளை அமைத்சருடன் பகிர்ந்துகொண்டுள்ளனர் .

மக்களுக்கு கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானத்தா தமிழ் தலைமைகள் கடந்த காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்தியிருந்தால் பல பிரச்சினைகளை தவிர்த்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.