விழிப்புணர்வு சுவரோவியங்களை வரையும் திருநெல்வேலி இளையோர்!

5454656
5454656

திருநெல்வேலி பகுதிகளில் அக்னி இளையோர் அணியினரால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. 
சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சுவரோவியங்களை வரைந்து வருகின்றனர்.

5454

அந்த வகையில் நேற்றைய தினம்  அவர்கள் தமது இரண்டாவது சுவரோவியத்தையும் வரைந்து முழுமைப்படுத்தியுள்ளனர்.