மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 5
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 5

இராணுவ வைத்திய குழுக்களின் நடவடிக்கையில், இராணுவ வைத்தியசாலை உட்பட மேலும் சில மையங்களில் இன்று முதல் தடுப்பூசி ஏற்றம் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, மேல் மாகாணத்தில், 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், காலி, மாத்தறை, பதுளை, அநுராதபுரம், ,கிளிநொச்சி, முல்லைத்தீவு முதலான மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.

இராணுவ ஊடக பணிப்பாளர், பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.