தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது!

curfew check 1 768x384 1
curfew check 1 768x384 1

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,579 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.