மன்னார் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (8) இடம் பெற்றது.
மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய 4 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக, தடுப்பூசி ஏற்றப்பட்டன.