இன்று உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்

thanimai 1
thanimai 1

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று(09) அதிகாலை 6 மணிமுதல் உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை இரணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்