வவுனியா தபால் திணைக்கள ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் சுகாதாரப் பிரிவினரால் ஏற்றப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை 8.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது.
அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்திலுள்ள தபால் திணைக்களத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், ஆகியோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.