கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

kaithu
kaithu

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 31 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 3 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

20 தொடக்கம் 40க்கு இடைப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.