யாழ்ப்பாண காவல்துறை பிரிவுக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பிரதம காவல் நிலையத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் கலந்துகொண்டு முச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்