நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 5.8 மில்லியனுக்கும் அதிகமான (5,876,282) நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 1.6 மில்லியன் (1,697,689) நபர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்ட தகவல்களில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.