ஹிக்கடுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்கு உட்பட்ட மாதம்பாகம மற்றும் தொடம்தூவ ஆகிய பகுதிகளில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
113 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.