நேற்றைய தினம் வீதி விபத்துக்களால் 8 பேர் பலி!

ajith rohana1 1
ajith rohana1 1

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் மூன்று பாதசாரிகள், முச்சக்கர வண்டிகளில் பயணித்த இருவர் மூன்று உந்துருளி ஓட்டுநர்கள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.