தமிழ் யுவதிக்கும் முஸ்லிம் இளைஞனுக்கும் திருமணம்!!

images 12
images 12

வாழைச்சேனை பேத்தாளை பகுதியை சேர்ந்த தமிழ் யுவதிக்கும் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கும் இருவரது சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இளைஞனுக்கு தமிழ் முறைப்படி தமிழ் பெயர் சூட்டப்பட்ட பின்னர் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இந்துசமய முறைப்படியும் கலாசார முறைப்படியும் நேற்றைய திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பிள்ளையானின் சொந்த ஊரான வாழைச்சேனை பேத்தாளை பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,