நாட்டு மக்கள் கொரோனாவிலிருந்து விடுபட வேண்டி விசேட வழிபாடு

moonkilaru sivan kovil 16
moonkilaru sivan kovil 16

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற ஆசி வேண்டி இன்று (28)மூங்கிலாறு சிவன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது