ஹிஷாலினிக்கு நீதி கோரி மலையக இளைஞன் போராட்டம்

20210730 105118
20210730 105118

ஹிஷாலினிக்கு நீதி கோரி யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் மலையகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

இந்த அரசாங்கமானது பெண்களை பாதுகாக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்

ஜனாதிபதி மாணிக்கக் கல் பற்றி கதைப்பதை நிறுத்தி விட்டு மகளீரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் தெரிவித்தார்.