வீதி விபத்துகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். என காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
வீதி விபத்துகள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்