ஹிஷாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியிருந்தனர்.