யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

corona
corona

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச்  சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135ஆக உயர்வடைந்துள்ளது.-

ReplyForward