தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 118 பேர் கைது

thanimai 1
thanimai 1

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 53,571 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்