சில பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

water cut
water cut

மாத்தளையின் சில பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (10) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடகம, பலாபத்வெல, தொஸ்தரவத்த, துங்கொலவத்த மற்றும் சமந்தவ நிகவல பிரிவு ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

´விசல் மாத்தளை´ வேலைத்திட்டத்தின் நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை காரணமான இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

adstudio.cloud