மன்னார் – இலுப்பைகடவை பகுதியில் 131 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 39 மில்லியன் ரூபா என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மன்னார் – இலுப்பைகடவை பகுதியில் 131 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 39 மில்லியன் ரூபா என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.