உலகம் முழுவதும் இதுவரை 20 கோடியே 41 இலட்சத்து 32 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4 கோடியே 31இலட்சத்து 6ஆயிரத்து 026 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 18 கோடியே 33 19,193 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 16,497,535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 16,398,275 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 99,260 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது