தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 138 பேர் கைது

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 138 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 53,942 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.