முள்ளம் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது

IMG 5192
IMG 5192

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் 6 கிலோ முள்ளம் பன்றிஇறைச்சியுடன் ஒருவரை நேற்று (10) நள்ளிரவில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவர் காந்திகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.