நோய் நிலமை காரணமாக உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுகம் காவல் நிலையத்தில் கடமையாற்றிய 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.