யாழில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

corona
corona

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை  மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச்  சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.

 இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக உயர்வடைந்துள்ளது.-