வவுனியாவில் கொரோனாவால் மூவர் மரணம்

Corona Death
Corona Death

வவுனியா வைத்தியசாலையில் மூவர் கொவிட் தொற்று நோயால் நேற்று மரணமடைந்துள்ளனர்.

குறித்த மூவரும் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த பெண்களில் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முதியவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.